விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்!

Author
0
விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.
🏥 சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இயற்கை எய்தியுள்ளார்.
📚🎵 இலக்கியம் மற்றும் இசைத்துறைகளில் தனது ஆக்கங்கள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு, கலை மற்றும் இலக்கியத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🕯 அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top