FCID-இல் முன்னிலையான முன்னாள் விமானப்படை தளபதி!

Author
0
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இன்று (10) முற்பகல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
✈️ மிக் (MiG) விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று காலை 9.30 மணிக்கு FCID-இல் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
📌 அதற்கமைய, அவர் இன்று முற்பகல் FCID-இல் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔴 விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் தொடர்ந்து அவதானிக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top