சற்றுமுன்னர்: முன்னாள் விமானப்படை தளபதி FCID-இல் முன்னிலை!

Author
0
முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
📌 இன்று காலை 9.30 மணிக்கு FCID-இல் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு இணங்க அவர் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
🔎 மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
🔴 விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் தொடர்ந்து அவதானிக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top