முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் போர் விமானக் கொள்முதல் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
இதே விசாரணை தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவும் செப்டெம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
