கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை வழக்கு: 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
ஆகஸ்ட் 17, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
