உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை!
ஆகஸ்ட் 01, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
