நாமல் ராஜபக்ஷ FCID-யில் முன்னிலை!

Author
0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
📌 நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே நாமல் ராஜபக்ஷ FCID-யில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top