முகப்புஉலகம்ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்! ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்! Author செப்டம்பர் 01, 2026 0 அமெரிக்கா ஈரானின் லாரக் தீவில் உள்ள 2 ஏவுகணை ஏவுதளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் ஜோர்தானில் உள்ள 2 அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகள் ஏவியதாக அறிவித்துள்ளது. ஜோர்தான், 8 ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா–ஈரான் மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Iran #USA #Jordan #IranAttack #MiddleEast #WorldNews #JAFFLAND Tags உலகம் Facebook Twitter Whatsapp பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்! உலகம் புதியது பழையவை